இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சாதாமமும் பயமும்!

காதில் தலையணியோடு பாடல்கள் கேட்டுக்கொண்டே, நடப்பது எனக்கு பிடிக்கும். அலுவலகம் முடிந்து திரும்புகையில், ஒரு பூங்கா அருகில் இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு நடந்து செல்வதுண்டு. இன்றும் அப்படித்தான்! பாட்டுக் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும்( வேறு யாரும் கேட்க முடியாதல்லவா, தெருவில் போகும் வண்டி சத்தத்தில்!) போய் கொண்டிருக்கிறேன். ரோடு ஓரம் எதாவது கடை போட்டு வியாபாரம் பண்ணும் மக்கள் இங்கேயும் உண்டு. வெயில் காலம் என்பதால் எலுமிச்சைச் சாறு, பழங்கள், குளிர் பானங்கள்  இருக்கும். இன்று எதோ எடை பார்க்கும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு, இலவசமாக எடை பார்க்கலாம், எடை இறக்க உதவி கிடைக்கும் என்றெல்லாம் போட்டு ஒரு கடை வைத்திருந்தார்கள்.  எதோ உடற்பயிற்சி நிலையம், விளம்பரத்துக்காக செய்வார்கள் போல. கையேடு ஒன்று வைத்து, எத்தனை பேர் என்று கணக்கெல்லாம் வைத்து கொண்டிருந்தான். நமக்கு இங்க எடை பார்த்தா  மட்டும் என்ன, ஏற்றிக் காட்டீரவா போகிறது என்று உள்ளுக்குள் எண்ணியவாறே, நான் பாட்டுக்கு, அவனைத் கண்டு கொள்ளாமல் போயிரலாம் என்று பாட்டில் கவனத்தை செலுத்தியவாரே வீடு போய் சேர்ந்தேன். அடுத்த நாள் ம...

மது என்ன செய்வாள்??

படம்
நானும் ரொம்ப நேரமாக அவங்க ரண்டு பேரையும் பார்த்துட்டுதான் இருக்கேன். சரி சரி அப்படி பாக்காதீங்க. இன்னொருத்தர் வீட்டுல நடக்கறத எட்டிப் பார்க்கிறது தப்புதான். ஆனா இவங்க கதை ரொம்ப இன்ட்ரஸ்டிங். அதான். அடுப்பில் எண்ணெய் காய்ந்திருந்தது.அவள் சற்று எக்கி மேல் அடுக்கில் இருந்த கடுகு டப்பாவை எடுத்து, நாலு கடுகை வாணலியில் போட்டாள். அது பட படவென சத்தம் எழுப்பியது. அவன் படுக்கை அறையில் இருந்தபடி மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். சாப்ட்வேரில் வேலையாம். வொர்க் லைஃப் பாலன்ஸ் இல்லாம வேல பார்ப்பான் போல. தீடீரென தலையைப் பிடித்தபடி, படக்கென எழுந்தவன்,  சமையலறையை நோக்கி நடந்து செல்கிறான். பூனை போல பதுங்கியபடி மெதுவாய் அவளை நோக்கி நடக்கிறான். எனக்கு மனம் பதைக்கிறதே.இது வரைக்கும் அவங்களுக்குள்ள சண்டை எதுவும் இருக்கல தான். நான் சட்டென நினைவு திரும்ப, அவனைப் பார்க்கிறேன். அவன் அவள் இடுப்பைச் செல்லமாகக் கிள்ள, அவளோ அவன் கைகளுக்குள் பொய்க் கோபத்தோடு சுழன்று கொண்டுள்ளாள். சிரித்துக் கொண்டேன். "மது, தல வலியா இருக்குடீ. ஸ்ட்ராங்கா ஒரு காஃபி தாயேன்" "கொண்டு வரேன்!  நீ  ப...

பேய் படமும் சாவும்

படம்
ஏதோ திகில் படம் பார்த்து முடித்த மாதிரி இருந்தது  கண் முழித்த போதே. கனவா நிஜமா என்று விளங்கவில்லை. என்ன கருமமோ, கல்லூரிக்கு நேரமாச்சே என்று பதறியடித்து, எப்பவும் போல, கடைசி 5 நிமிடத்தை  தெய்வமாகக் கும்பிட்டு முடித்து,  பேருந்தைப் பிடிக்க ஓடி கொண்டிருக்கிறேன். நான் தேஜா. நேற்று இரவு எனது தோழி  கொடுத்த திகில் படம் ஒன்றை இரவு ஒரு மணி வரை கண் முழித்து பார்த்துக் கொண்டிருந்தேன். உடனே  நான் பேய் படம் பாத்தாலும் பயப்படாத பொண்ணு என்றெல்லாம்  நினைத்துக் கொள்ள வேண்டாம்.பயத்த வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேயையும் கிண்டலடித்துக் கலாயித்துப் படம் பார்க்கும் ஜாதி நான். திடீரென்று உணருகிறேன். பேருந்து நிறுத்தத்திற்கு ஓடி கொண்டிருந்த நான் இப்போது எங்கே ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. ஒன்றும் புரியாமல், கால்களை நிறுத்த முயல்கிறேன். நிற்க மாட்டேன் என்று எதோ திசையில் ஓடிகொண்டே இருக்கின்றன என் கால்கள். கண்கள் சுற்றும் முற்றும் பார்க்கின்றன. இடம் என்னவென்று புலப்படுகிறதா என்று மூளையிடம் கேட்கின்றன. குழப்பம். அங்கே ஒரு தூண் கம்பி தெரிகிறது கண்களுக்கு. ...

An Experience That Never Helps ~

Anamika had a life-long desire to reach the highest altitude of Anaimudi Hills. After all, she was living right down the hills. But there were lots of barriers. Lots of barriers not on the way to the hill, but were well settled in and around her house. Yes, they were her parents and relatives. Finally, one fine Sunday morning, Anamika decided to go, visit and admire the place, of course, without anybody knowing. It was Sunday. She got up too early as unusual. She got ready with the same speed. It was time to tell the fake reason, she had prepared to go out. Anamika called her mother, "Amma, I am going to my friend's house to prepare for exams! I will be little late!!", and she ran picking up her cycle. Her amma screamed, "Try to finish it soon and come back early.I will make you favorite chicken briyani!", with a mother's usual fear and care. Anamika was on her way to the hill top. She was exploring the beauty of the forest. There were elephant moth...

அம்மாஞ்சி Professor -உம் Project Spectacles-உம் !

Project Spectacles- ஐ  பற்றி கேள்வி பட்டவுடன் முடிவு செய்து விட்டேன், மார்க்கெட்- க்கு வந்ததும் முதல் ஆளாய் போய் வாங்கி உபயோகித்து பார்த்து விட  வேண்டும் என்று. ஊர் பூராமும் அதை பற்றி தான் பேச்சு. "அது  ரொம்ப  stylish ஆக இருக்குதாமா டா" "ஆமா  டா.. அதே  சமயம் நம்ம கண்ணாடி போட்டிருந்தாலும் easy ஆக use பண்ணிக்கலாமா மச்சி" "எங்க இருந்தாலும் நம்ம காதலிய மிஸ் பண்ணாம பேசிட்டே, பாத்துட்டே இருக்கலாம் டா  " "சாத்துடா  அவன.. அடங்கவே மாட்டானா ??!" காலேஜ்-குள்ள   enter  ஆனதும்  காதில்  விழும்  முதல் பேச்சு இப்படி  தான். நான் எடுக்கிற  கிளாஸ்-அ  கவனிக்ரான்களோ இல்லயோ  , Project Spectacles அ  பத்தி பேசிட்டே  இருக்கானுங்க  இந்த பசங்க  ! இந்த பொண்ணுங்களாவது படிப்ப பத்தி பேசுவாங்கன்னு paaththa , anga library ல ukkanthu   "aeii, இந்த கண்ணாடி super dee.. நம்ம ஆள thontharavu pan...

Unchangeables And Uncontrollables!

There are some qualities of people which can never be changed or controlled. However you try to control them, they can never be controlled. Lets see what are they. ;) Lie In a classroom, professor was taking class. It was a strict hour. He will send people out even if he sneeze[Who can control if he feels like?!! May be, he can sneeze and he can tell him "Sir I was about to tell you about new offer from Hutch ! :P "] Everybody were sitting still,like in a church during prayers. Suddenly, the professor shouts, "How dare you? How dare you look at the book, when I am taking class?!!".. Mind-voice: "நீங்க நடத்தறது புரிஞ்சுருந்தா book ah ஏன் பாக்க போறேன்??!! :( " Own voice: "Sir, I was making note of the important points you told sir.. Highlighting in the book sir. Exam preparation sir. Its very useful sir!" professor must be really impressed. But, most of them don't get impressed but will send you out of the class [how do they think, you...

பூனைக்கும் ஒரு காலம் வரலாம் !

அன்று காலையும் என்றும் போல தான் விடிந்தது. வார நாட்கள் எப்பொழுதுமே monotonous - ஆக தான் போகும்.  எப்ப தான் வெள்ளி வரும் என்ற எதிர்பார்ப்போடே  ஒவ்வொரு நாளும் போகும். அதுவும் கல்யாணம் ஆன பிறகு பொறுப்பு வந்து மொத்தமாக monotonous செய்து விட்டது நாட்களை.  எழுந்து சோம்பல் முறித்தவாரே மணியை பார்த்தேன். ஏழரை. அட.. நேரமாகி விட்டது. பையன வேற காலேஜ் ல விடனும். இந்த sid கு எப்போ தான் பொறுப்பு வருமோ ?!! கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகுது. பொறுப்பா ஒரு 7  மணிக்காவது சுடு தண்ணி வெச்சுட்டு எழுப்பி விட வேண்டாமா ??!! கடுப்போட ஹால்- குள்ள போய் பையன் என்ன பண்றான்னு எட்டி பார்த்தேன். அவன் வேக வேகமாக முடிக்காத assignments -ஐ எழுதிட்டு இருந்தான். அடுப்படியில இருந்து விசில் சத்தம் கேட்டது. இன்னும் சமையல் வேலைய முடிக்கல. "Sid , என்ன டா இன்னும் cooking முடிலையா ? டைம் ஆய்டுச்சு செல்லம் ! " "இரு மா! சாப்பாடு விசில் வந்ததும் எறக்கி வெச்சிட்டு வந்துடறன்! நீ போய் குளிச்டு! நா துணியெல்லாம் தேச்சு வெச்சுதரன் அதுக்குள்ளே !  " சரி ! இவன் இப...

என் தோழியின் கதை ! ;)

Funny moments! :D :D *Unforgettables* நான் அப்போ மூன்றாம வகுப்பு படிச்சிட்டு இருந்தன் . எங்க கிளாஸ்ல  மொத்தம் 30  பேர் இருந்தோம். 15  சீட்ஸ் இருந்துச்சு. என் கூட சண்ட போடன்னே ஒருத்தன் இருந்தான். என் பக்கத்து seat- ல உக்காந்துட்டு வம்பு பண்ணிகிட்டே இருப்பான். இந்தியா பாகிஸ்தான் சண்டைய கூட தடுத்து நிறுத்திடலாம். ஆனா எங்களுக்குள்ள வர்ற Border சண்டைய கிளாஸ் டீச்சரே வந்தா கூட நிறுத்த முடியாது.  அன்னிக்கு அப்டிதான் கிளாஸ்ல மிஸ் maths கணக்கு பாடம் எடுத்திட்டு இருந்தாங்க. எழுதற அவசரத்துல என்னோட புக் Border -அ கொஞ்சமா தாண்டி போயிடுச்சு. நா அத கவனிக்கலங்க. கிளாஸ் முடிஞ்சு பாத்தா புக் காணாம போய்டுச்சு :( . என்னடானு பாத்தா,"புக் border -அ தாண்டி போய்டுச்சு! அதனால தூக்கி போடுட்டண் ! " அப்டின்னு சொல்றான். எவளோ கோவம் வந்துச்சுன்னா அப்டியே மிஸ் கிட்ட கூட complain  பண்ணாம அழ ஆரமிச்சுட்டன்! :( இத கூட மன்னிச்சு விட்ரலாம் போங்க ! எங்க ஸ்கூல்- ல அன்னிக்கு independence  day celebration . எங்க கிளாஸ் parade போறத பாக்க ஆசையா இர...

நிறுத்தத்தில் வந்த மனமாற்றம் !

அப்போதுதான் அவனுக்கு அப்பாடா என்று இருந்தது. தினமும் வீட்டில் ஓடும் மாமியார் மருமகள் சண்டை இன்றோடு முடிந்தது. இவனுக்கு சமதானபடுத்தும் வேலையும் கிடையாது. தனது அம்மாவை இப்போது தான் ஓல்ட் ஏஜ் ஹோமில் விட்டு விட்டு வந்து பேருந்துக்காக காத்திருக்கிறான் . " ஐயா தருமம் பண்ணுங்க ஐயா !", என வயதான பெண்ணொருத்தி இவன் முன்னே கையேந்திய படியே நின்றாள். " எம்மா பாத்தா பெரியவங்களா இருக்கீங்க ! இப்டி பிச்சை எடுக்ரீங்க்லே ! ஒழைச்சு சாப்பிடலாமே ! ", என்று அவன் திட்டி முடித்துருக்கவில்லை, அந்த அம்மாள் அழுத படியே, " நல்ல வாழ்ந்தவ தானையா நானு ! ஒரே பையன் காப்பாத்துவான்னு இருக்க இப்டி அம்போன்னு விட்டுட்டு போயட்டான்யா பெண் ஜாதி பின்னாடி ! " என்று கதறினாள் ! இவன் நெஞ்சுக்குள் முள் தைத்தது போல வலித்தது ! முதியோர் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான் !

As days pass by. . .

படம்
Shresta was some 5 years old, entering into her first standard in a local school. Her dad was a financier. Mom, homemaker. It was during dinner, the conversation begins. Mom starts. ' enga? Hows the business going?'. After a long pause, dad replied, ' pour some more sambhar'. Her mom dint speak anymore. Everybody went sleep. Though shre, being a kid, could not understand the feel of her mom, felt like something is missing. Now,shre was in her 10th standard. The difference is her dad faced a great loss in his business. All his partners cheated him. He was workless sitting at home. Shre was preparing for next day's test in class. Mom gave the coffee prepared to dad and the conversation begins. Mom started, ' what to do next? Our girl is now at 10th. For higher standard, we have to change her school. We should need more money as its gonna be a biiiiigg schoo. . . '. She was not even finishing her dialog. Dad went out, taking his two wheeler. Shre somehow ma...