இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிறுத்தத்தில் வந்த மனமாற்றம் !

அப்போதுதான் அவனுக்கு அப்பாடா என்று இருந்தது. தினமும் வீட்டில் ஓடும் மாமியார் மருமகள் சண்டை இன்றோடு முடிந்தது. இவனுக்கு சமதானபடுத்தும் வேலையும் கிடையாது. தனது அம்மாவை இப்போது தான் ஓல்ட் ஏஜ் ஹோமில் விட்டு விட்டு வந்து பேருந்துக்காக காத்திருக்கிறான் . " ஐயா தருமம் பண்ணுங்க ஐயா !", என வயதான பெண்ணொருத்தி இவன் முன்னே கையேந்திய படியே நின்றாள். " எம்மா பாத்தா பெரியவங்களா இருக்கீங்க ! இப்டி பிச்சை எடுக்ரீங்க்லே ! ஒழைச்சு சாப்பிடலாமே ! ", என்று அவன் திட்டி முடித்துருக்கவில்லை, அந்த அம்மாள் அழுத படியே, " நல்ல வாழ்ந்தவ தானையா நானு ! ஒரே பையன் காப்பாத்துவான்னு இருக்க இப்டி அம்போன்னு விட்டுட்டு போயட்டான்யா பெண் ஜாதி பின்னாடி ! " என்று கதறினாள் ! இவன் நெஞ்சுக்குள் முள் தைத்தது போல வலித்தது ! முதியோர் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான் !

நினைவினில் வந்தது ! :)

கனவுகளின் விளைவுகள் அதிகாலை வந்தது ஒரு கனவு ! படக்கென எழுந்ததை பார்த்து அம்மா கேட்டாள் !! என்ன டி ஆச்சு ?? ஏதோ தீய கனவம்மா ! அலுப்புடன் நான் ! படுத்திருந்த பாட்டி சாங்கியம் சொல்கிறாள் ! காலைல காணுற கனவு பலிக்குமடி ! ஐயோ போங்க பாட்டி ! என்றபடியே திரும்பி படுத்தாலும் அன்றைய நாளை இவ்வெண்ணம் வீணடிக்கும் என்பதை அறியாமலில்லை அடங்காது அலை பாயும் என் மனது!

As days pass by. . .

படம்
Shresta was some 5 years old, entering into her first standard in a local school. Her dad was a financier. Mom, homemaker. It was during dinner, the conversation begins. Mom starts. ' enga? Hows the business going?'. After a long pause, dad replied, ' pour some more sambhar'. Her mom dint speak anymore. Everybody went sleep. Though shre, being a kid, could not understand the feel of her mom, felt like something is missing. Now,shre was in her 10th standard. The difference is her dad faced a great loss in his business. All his partners cheated him. He was workless sitting at home. Shre was preparing for next day's test in class. Mom gave the coffee prepared to dad and the conversation begins. Mom started, ' what to do next? Our girl is now at 10th. For higher standard, we have to change her school. We should need more money as its gonna be a biiiiigg schoo. . . '. She was not even finishing her dialog. Dad went out, taking his two wheeler. Shre somehow ma

Divine aayuda pooja at the Department!

படம்
It was a day before aayuda pooja,i was called by faculty advisor. With a confusion and fear,why i am called,i knocked the door of my faculty. 'Excuse me maam',its me. 'Come in',mam responded. I was standing still as if expecting mam to tell why i was called. She herself started. 'Are you the one goin to draw kolam for tomorrow's pooja?',she asked. Good god! This is the plot. Cool. 'Hmmm. . Ye. . Yes maam', i struggled. She ordered, ' you have to draw kolam in front. Get amount from OA for al things u need! I want things to be right perfect before 1.30 ma! Got it?'. 'ya sure mam', sayin thank you, i came out of her room. Ha! She was not even knowin what my name was! The next morning,takin two friends of mine to assist me, reached department by 9. It was damn late. We had a test by 10 actually. We met a senior staff, wished her and stated her about me takin charge of kolam and about test. She got permission for us to give the test s

My painting

படம்

ஜன்னலோர பயணம் !

ஓடி  போய்  பேருந்தில்  ஏறி  கொண்டேன். கண்கள்  அலைபாய்கிறது. ஆஹா ! கண்டேன்  சீதையை  என  கிடைத்த   இருக்கையில்  அமர்ந்து  கொண்டேன் . நெரிசல்  இல்லை. அடுத்த  நிறுத்தத்தில்  என்  அருகே  அமர்ந்திருந்த   அம்மாள்  இறங்கிக்கொள்ள , ஆஹா  கிடைத்தது  ஜன்னலோரம்  எனக்கு. நான்கு  மணி  நேரம்  அல்லவா  பயணம் ! காட்சிகள்  விரிய  தொடங்கின ! முதலில்  பார்வைக்கு  வந்தவர்  தள்ளாத   வயதிலும்  ஓடியாடி  நிலகடலை  விற்றுகொண்டிருந்த  தாத்தா. பார்த்ததும்  தோன்றியது   உழைக்காமல்  படுத்து  உண்ணும்  சோம்பேறிகளுக்கு  இவர்  ஒரு  பாடம் ! பேருந்து  நிலையத்தை  விட்டு   நகர  தொடங்கியது  பேருந்து. அட, அவனும்  அவளும்  தோழர்களோ  காதலர்களோ! அவன்  காதில்  headset ஐ  மாட்டி  பாட்டு கேட்கிறான். அவளோ  தான்  பேசுவதை  தான்  கேட்கிறான்  என்றெண்ணி  சொல்லாத   கதை  அனைத்தையும்  ஒவ்வொன்றாய்  சொல்லுகிறாள். மனதுக்குள்  சிரித்துக்கொண்டேன் ! ஒரு  சிறுவன்  எதோ  ஓடும்  பேருந்தை  நிறுத்த  வருவது  போல  வேகமாக  ஓடி  வருகிறானே ! அட , அவனது  அம்மா  போலும் பின்னாடி . கையில்  குச்சியோடு! அட  ராமா  என்று  அலுத்துகொண்டேன்  ! என்னமா  இது  துப்பட

கோலங்கள் !! :) In our functions!! :P

படம்

இன்றைய பதிவை எனது எண்ணங்களால் வரைகிறேன் !! :)

தினமும் செய்தி தாளை புரட்டும் போது , சில சமயங்களில் எனக்கு தோன்றும் !! ஒரு வேலை நானும் நாளை அரசியளுள் நுழைவேனோ என்று !! பிறகு நானே சொல்லி கொள்வேன் நமக்கெலாம் ஒத்து வராது மற்றவர்களை போலவே! திடீரென்று காலையில் இப்படி தோன்றியது... என்ன ஆளுகிறார்கள் நாட்டை?? இளைஞர்கள் ஏன் அரசியல் செய்ய வர கூடாது? எனக்கு தெரிந்து முக்கால்வாசி பேர் இன்ஜினியரிங் முடித்து MNC அல்லது பெரிய நிறுவனங்களில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை தங்களை நன்றாக வைத்து கொள்கிறார்கள் !! எத்தனை பேர் நாட்டை பற்றி தன்னை சுற்றியுள்ள ஏழை மக்களை பற்றி நினைத்தும் பார்கிறார்கள்?? ஒரு sms அடிக்கடி வருமே!! இந்தியா பணக்கார நாடுகளில் இரண்டாம் இடத்துக்கு வந்து விட்டது !! எனவே இந்த message - ஐ எல்லோருக்கும் forward செய்து சந்தோஷ படுங்கள்!! ஜெய் ஹிந்த் !! உடனே எல்லாருக்கும் பறக்கும் அந்த sms இல்லையா ?? எத்தனை பேர் நினைத்து பார்த்திருப்போம் உணர்ந்திருப்போம் பெரிய பணக்காரர்களின் முன்னேற்றம் தான் இதற்கு காரணம் !!கீழே இருந்தவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள் என்பதை??!! என்று நாம் சிந்திக்க தொடங்குவோம் நமது உரிமைகளை நமது கடமைகளை?? எதிர்

YOSIKKATHAAN VENDUMO??

லெப்ட்ல கட் பண்ணு; ரைட்ல கட் பண்ணு! வித்யாசாகர் வாட்சும் பஸ்சும் காரும் ட்ரெயினும் லைட்டும் சுச்சும் தமிழென்று நினைத்தே நிறைய தமிழன் - செத்துவிட்டான் தேங்க்சும் சாரியும் "பட்" டும் "சோ" வும் எஸ்கூஸ்மியும் தமிழாகிவிடுமென்றே நிறைய தமிழன் வெய்ட் பண்றான்; லெப்டும் ரைட்டும் கட் பண்ணியும் வாழ்க்கையில் அவுட் ஆகாத தமிழன் - தமிழை சூட் பண்ணியும் வெற்றிய மீட் பண்றது தான் கேட்க கேவலமா இருக்கு; ரைட்டோ தப்போ வாழ்க்கைய ஸ்ட்ரெய்ட்டா வுடு எந்த கார்னர்ல முட்டிக்கினாலும் எல்லாம் எஸ்பீரியன்ஸ் தான்னு சொல்லிக்கிற தமிழனின் ஆங்கில டம்பத்தில் - தான் வீழ்கிறது தமிழ்! சார் என்று சொல்லும் தமிழனுக்கு ஐயா என்று சொல்வதிலும் பங்க்சன்ல ஜாய்ன் பண்ணி பார்ட்டி வைக்குற தமிழனுக்கு பார்ட்டியை விழா என்று உச்சரிக்கவும் எந்த மானம் கப்பலேறிப் போகிறதோ தெரியவில்லை! ஸ்டைலுக்கு பேசுமிந்த மொழி அறியாமையால் ஆங்கிலம் கலந்து அறுபட்டு வாழும் தமிழ் - நம் வாழ்வின் அடையாளத்தையும் நம் யதார்த்தங்களையும் நாளை - மொழி திரித்துக் குறித்துக் கொள்ளுமெனில் யாரால் திருத்தி விட முடியும்? வேறொன்றும் வேண்டாம், வாயில்

naan rasitha kavithai! :) :)

தண்ணீர் வண்டியை இழுத்துச் சென்றது மாடு... தாகத்தால் அதற்கு நா வறட்சி.!

Reflection!!

படம்
This is a snap which i took for the photography contest in PSG!! Oops!! That day was really awesome! I can never forget it!! Myself and my friend went through all the streets around PSG to take snaps!! The reflection that you see in here is the PSG's main building and my friend standing !! : ):)

Mysore Palace!!

படம்
Here you are seeing the beautiful view of the Mysore palace! This was shot when i went to my uncle's home in Karnataka !! My uncle took us to Mysore palace And A Zoo!! Its really an architectural excellence!! The orthogonal mandapam(I dono the exact name :P) was very gorgeous!! This is a long shot view of the palace caught in my mobile!! :)