இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Sowmiya's Kirukkalgal !

படம்

மறந்து விட்டோம் மனிதத்தை!!

பக்கத்து வீட்டில் இருபவளுக்கும் பிரச்னையா ? ஓடி போய் உதவி செய்தார்கள் ! என்ன ஏதென்று நலம் விசாரித்தார்கள் அன்று ! அழுது கண்கள் சிவந்து போயிருந்தாலும் எந்த serial ஐ பார்த்தாய் என கேலி செய்யுது உலகம் இன்று ! தினமும் மாலை நேரம் சந்தித்து சொந்த கதை அந்த கதை என பேசி மகிழ்ந்தார்கள் அன்று ! எந்நேரமும் வீட்டுக்குளே கிடந்து நான் உங்க பக்கத்துக்கு வீடுங்க என்றால் கதை விடுகிறாயா என்கிறார்கள் இன்று ! அன்று பொது சொத்தாய் இருந்தது நம்பிக்கை பாசம் நேசம் ! இன்று நம்பிக்கை அலுவலகத்தில் ! பாசம் வீட்டுக்குள் ! நேசம் நம் பணத்தின் மீது ! மறந்து விட்டோம் மனிதா மனிதத்தை ! நினைவு படுத்தி கொள் ! தொலைந்து போகும் முன் !

Netru Indru Naalai !

Netru pengal ! vaayalavilum madhika padathavarhal ! Veetukullae adainthu kida ! Soru pongi podu, aanal ne pongathae! Odingi kidanthanaro ! Indru pengal ! Sudanthiram adainthanaro ! Veliae po! Oor sutru ! Ulagai alanthu paar ! Aanal ne uyirodu thirumbi poha utharavatham Naangal illai ena aangal ! Naalai Pengal ! Uyirodu irunthal eluthukiraen ! Illai endral sorgathil iruntho narahathil iruntho Seithi anupukiraen !