இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரணம் இல்லாத உணர்வுகள்

பார்ப்பது கிடையாது அடிக்கடி, பார்த்தாலும் பேசுவதை எண்ணி விடலாம் விரல் விட்டு ! யாரும் கந்தஷஷ்டி கவசம் போல ஒவ்வொரு காலையும் புராணங்கள் சொல்வதில்லை வீர செயல்கள் இவை என்று! எனக்கெனச் செய்த உதவிகள் முட்டை வடிவத்தையே காட்டச் செய்தன! இருந்தாலும் எனக்கு இவ்வளோ பிடிக்கும் எனச் சொல்ல தூண்டுது குழந்தை மனது!

கோணம்

என்னை பார்த்து நிறைய பேர் பயப்படுகிறார்கள் தன் மிக அருகில் வந்து விட்டு நகர்ந்து வளைந்து போய் விட்ட எறும்பு கூட்டத்தை பார்த்து சொன்னதாம் புலியை காணாத செம்மறி ஆடு !