இடுகைகள்

குடியரசு தின வாழ்த்துக்கள்!!

ஆஹா நாளை குடியரசு தினம் ! எல்லாருக்கும் மனதில் தோன்றுவது  விடுமுறை நாளைக்கு !   ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை ! எப்படி நாளைக்கு பொழுத போக்குவது !  ஒருவன் படம் பாக்க போலாம் என்கிறான்  !  இன்னொருத்தி  ஷாப்பிங்  போகலாம்  என்கிறாள் !  எல்லாரும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பி கொள்கிறார்கள்   !  குடியரசு தின வாழ்த்துக்கள் என்று ! ஒருவரேனும் இத்தினத்தின் சிறப்பை உணர்கிறார்களா ?!! நாம் ஆள வேண்டிய நாட்டை  அரசியல் என்னும் சாக்கடையை நிரப்பி  ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்து கொண்டே  வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறோம்  நம் நாடு குடியரசு என்று !     வெளி நாட்டு கம்பெனி-கு  வேலை முடிக்க மூளையை கசக்கி பிழிகிறோமே! தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்திப்போம் !  கேள்வி கேப்போம் !  லஞ்சம் ஒழிப்போம்!  தலைவா என்று ஆளுபவர் காலடியில் விழுந்து கிடக்க வேண்டாம் !  அத்தலைவன் மனதில் பயம் உண்டாக்குவோம் !  நாம் ஆளும் நாடிது என்று நிமிர்ந்து நிற்போம் !  ...

உரையாடல்கள் - நானும் எனது தோழியும் காதலும்

எப்பொழுதும் வெட்டி தனமாக மொக்கை போட்டு கொண்டிருந்தாலும், அப்பப்போ கவிதுவமாயும் பேசி கொள்கிறோம் நானும் எனது தோழியும். இன்று காலை வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது. எப்பொழுதும் வரிகளை ஆழ்ந்து ஆராய மாட்டேன் நான். இன்று திடீரென காதில் விழுந்த ஒரு வரி அழகாக பட்டது. குறுந்தகவல் உரையாடல் இதோ: தோழி:   காலை வணக்கம் !  நான்:  வணக்கம் ! வணக்கம் ! :) இந்த gap-ல தான் அந்த பாடல் வரி காதினில் விழுந்தது. உடனே அவளிடம் இப்படி சொன்னேன்:  நான் : மச்சி.. ஒரு semma line in a song. காதல் பேசும் உலகினில் தானே பூக்கள் வண்டை வென்றிடுமே. Super la.. B-) தோழி : Hmmmmmm.. என்ன பாட்டு de :)      நான் : அது தெரில de  :-o This line was good.. Some song in fm :D தோழி : ;) ;)  இத்தோடு முடித்து விட்டு வேறு வேலைகளை பார்க்கலானேன். அலுவலகத்தில் கணினியின் முன் எப்பொழுதும் போல பல வலைதளங்களில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். முகபுத்தகமும் , twitter - உம் தான். ;) திடீரென 'டிக்க்'  என்றொரு சத்தம். வேற எதுவும் இல்லீங்க. என்னுடைய அலை பேசி கு...

Unchangeables And Uncontrollables!

There are some qualities of people which can never be changed or controlled. However you try to control them, they can never be controlled. Lets see what are they. ;) Lie In a classroom, professor was taking class. It was a strict hour. He will send people out even if he sneeze[Who can control if he feels like?!! May be, he can sneeze and he can tell him "Sir I was about to tell you about new offer from Hutch ! :P "] Everybody were sitting still,like in a church during prayers. Suddenly, the professor shouts, "How dare you? How dare you look at the book, when I am taking class?!!".. Mind-voice: "நீங்க நடத்தறது புரிஞ்சுருந்தா book ah ஏன் பாக்க போறேன்??!! :( " Own voice: "Sir, I was making note of the important points you told sir.. Highlighting in the book sir. Exam preparation sir. Its very useful sir!" professor must be really impressed. But, most of them don't get impressed but will send you out of the class [how do they think, you...

It's Another New Year Again-Twenty Twelve!!

I was wondering what is that I am doing every year? What is the difference I have made and I have had? Have I ever made resolutions? Have I ever followed them ? Aiyaa.. Leave it.. Why should we even bother about these when it does not suit us.. Lets go to the story! How I celebrated this year!! :D Indeed, it was not so much fun like last year. Last year, we were a jolly gang of room mates and a few more friends. We made it to Monkey falls as a new year plan. It was really a fun. We were all girls rocking there in the falls. Lotso photo shoots,lotso kalaais, lotso fun! I have never had such a cool new year. I dont think I will ever have it again. I should really thank all those who made it such a wonderfull memory. Come back ! So, how I planned this new and how it ended up??!! Ready to travel with me ?! "Hey,its a new year! Where shall we go? how shall we celebrate?", I was thinking about it even before two weeks from new year. I made lot of plans. I asked my roommate. ...

Untold Stories!

Hey you! Do not tell me, you have shared everything to at least somebody in this world. There are always unheard, untold stories which never can be shared, told because of shy, because of fear, because we do not wanna hurt others! I met a girl who said "Even I have many untold stories buried deep inside ma heart! Nobody knows what they are! Nobody asks about them too!" Yeah, when people had time to listen to others. If we look at old people sitting alone in deep thoughts, we can see a lot of stories  moving around in their heart through their eyes. They may have nobody to tell their stories. perhaps, nobody has time to listen to them in their busy machinery world. I have a friend whose favorite songs will say there is something hidden inside her heart which she never wants to share with anybody. Her all time favorite is Butterfly fly away,the song by Miley and her Dad. She always shed a drop of tear when she hears that song. Nobody knows whats the reason behind that t...

It was a Daring Day Indeed!

படம்
I always wanted to do daring things in ma life! Adventurous! Total fun leaving stuffs! As I started watching many english movies, the wish to do crazy stuffs has gone way too much ;) Yesterday was a chance that I used partially. Whoa.. It was team outing from our office! It was half day's plan to start by 2 to the resort where all the events were arranged.  But who will work when its the fun day already. Waiting for the clock's small needle to point to 2, everybody spent the entire morning without doing any work! :P How tiresome it will be work on such a warm day guys!! ;) Alright, thus we reached 2'o clock now. Lets start. "where is the bus??" , rolling my eyes,searching the entire area, I looked at all my company people entering into cabs, just those similar to that of CTS. How funny! Hmmmmm.. Come on! Its you who is going to create the fun, neither the bus, not this van! Said to myself! Nisha,my friend came from inside a van, where all my batch ...

பூனைக்கும் ஒரு காலம் வரலாம் !

அன்று காலையும் என்றும் போல தான் விடிந்தது. வார நாட்கள் எப்பொழுதுமே monotonous - ஆக தான் போகும்.  எப்ப தான் வெள்ளி வரும் என்ற எதிர்பார்ப்போடே  ஒவ்வொரு நாளும் போகும். அதுவும் கல்யாணம் ஆன பிறகு பொறுப்பு வந்து மொத்தமாக monotonous செய்து விட்டது நாட்களை.  எழுந்து சோம்பல் முறித்தவாரே மணியை பார்த்தேன். ஏழரை. அட.. நேரமாகி விட்டது. பையன வேற காலேஜ் ல விடனும். இந்த sid கு எப்போ தான் பொறுப்பு வருமோ ?!! கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகுது. பொறுப்பா ஒரு 7  மணிக்காவது சுடு தண்ணி வெச்சுட்டு எழுப்பி விட வேண்டாமா ??!! கடுப்போட ஹால்- குள்ள போய் பையன் என்ன பண்றான்னு எட்டி பார்த்தேன். அவன் வேக வேகமாக முடிக்காத assignments -ஐ எழுதிட்டு இருந்தான். அடுப்படியில இருந்து விசில் சத்தம் கேட்டது. இன்னும் சமையல் வேலைய முடிக்கல. "Sid , என்ன டா இன்னும் cooking முடிலையா ? டைம் ஆய்டுச்சு செல்லம் ! " "இரு மா! சாப்பாடு விசில் வந்ததும் எறக்கி வெச்சிட்டு வந்துடறன்! நீ போய் குளிச்டு! நா துணியெல்லாம் தேச்சு வெச்சுதரன் அதுக்குள்ளே !  " சரி ! இவன் இப...