இடுகைகள்

Right to Vote! What does it mean?!

படம்
Its election time! I faced a typical election time in my life too. When i stepped into the college, you must know i was just Sowmiya. I was not knowing the different characteristics of the people. In a single simple word, partially innocent. I used to help my classmates with programs and whatever i know. As ours is a government institution, it was always self-study. I never cared about class problems. I never cared about teasings. I never cared about anything virtually. I went to the college. Smiled at whoever smiles to me. Spoke to whoever spoke to me. Did my work. ( Dont think i am So sincere! Did my work atleast at the last moment :-P ). This is how my life went. Then comes the second semester. Some interaction with seniors. Life went on. Two semesters got over. Holiday flew away. Hurray! I became the senior. He He.. No use. I was still the calm girl, But started by that time to put mokkais with my classmates and got a gang of friends. We always had fun meetings, official meetin...

நிறுத்தத்தில் வந்த மனமாற்றம் !

அப்போதுதான் அவனுக்கு அப்பாடா என்று இருந்தது. தினமும் வீட்டில் ஓடும் மாமியார் மருமகள் சண்டை இன்றோடு முடிந்தது. இவனுக்கு சமதானபடுத்தும் வேலையும் கிடையாது. தனது அம்மாவை இப்போது தான் ஓல்ட் ஏஜ் ஹோமில் விட்டு விட்டு வந்து பேருந்துக்காக காத்திருக்கிறான் . " ஐயா தருமம் பண்ணுங்க ஐயா !", என வயதான பெண்ணொருத்தி இவன் முன்னே கையேந்திய படியே நின்றாள். " எம்மா பாத்தா பெரியவங்களா இருக்கீங்க ! இப்டி பிச்சை எடுக்ரீங்க்லே ! ஒழைச்சு சாப்பிடலாமே ! ", என்று அவன் திட்டி முடித்துருக்கவில்லை, அந்த அம்மாள் அழுத படியே, " நல்ல வாழ்ந்தவ தானையா நானு ! ஒரே பையன் காப்பாத்துவான்னு இருக்க இப்டி அம்போன்னு விட்டுட்டு போயட்டான்யா பெண் ஜாதி பின்னாடி ! " என்று கதறினாள் ! இவன் நெஞ்சுக்குள் முள் தைத்தது போல வலித்தது ! முதியோர் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான் !

நினைவினில் வந்தது ! :)

கனவுகளின் விளைவுகள் அதிகாலை வந்தது ஒரு கனவு ! படக்கென எழுந்ததை பார்த்து அம்மா கேட்டாள் !! என்ன டி ஆச்சு ?? ஏதோ தீய கனவம்மா ! அலுப்புடன் நான் ! படுத்திருந்த பாட்டி சாங்கியம் சொல்கிறாள் ! காலைல காணுற கனவு பலிக்குமடி ! ஐயோ போங்க பாட்டி ! என்றபடியே திரும்பி படுத்தாலும் அன்றைய நாளை இவ்வெண்ணம் வீணடிக்கும் என்பதை அறியாமலில்லை அடங்காது அலை பாயும் என் மனது!

As days pass by. . .

படம்
Shresta was some 5 years old, entering into her first standard in a local school. Her dad was a financier. Mom, homemaker. It was during dinner, the conversation begins. Mom starts. ' enga? Hows the business going?'. After a long pause, dad replied, ' pour some more sambhar'. Her mom dint speak anymore. Everybody went sleep. Though shre, being a kid, could not understand the feel of her mom, felt like something is missing. Now,shre was in her 10th standard. The difference is her dad faced a great loss in his business. All his partners cheated him. He was workless sitting at home. Shre was preparing for next day's test in class. Mom gave the coffee prepared to dad and the conversation begins. Mom started, ' what to do next? Our girl is now at 10th. For higher standard, we have to change her school. We should need more money as its gonna be a biiiiigg schoo. . . '. She was not even finishing her dialog. Dad went out, taking his two wheeler. Shre somehow ma...

Divine aayuda pooja at the Department!

படம்
It was a day before aayuda pooja,i was called by faculty advisor. With a confusion and fear,why i am called,i knocked the door of my faculty. 'Excuse me maam',its me. 'Come in',mam responded. I was standing still as if expecting mam to tell why i was called. She herself started. 'Are you the one goin to draw kolam for tomorrow's pooja?',she asked. Good god! This is the plot. Cool. 'Hmmm. . Ye. . Yes maam', i struggled. She ordered, ' you have to draw kolam in front. Get amount from OA for al things u need! I want things to be right perfect before 1.30 ma! Got it?'. 'ya sure mam', sayin thank you, i came out of her room. Ha! She was not even knowin what my name was! The next morning,takin two friends of mine to assist me, reached department by 9. It was damn late. We had a test by 10 actually. We met a senior staff, wished her and stated her about me takin charge of kolam and about test. She got permission for us to give the test s...

My painting

படம்

ஜன்னலோர பயணம் !

ஓடி  போய்  பேருந்தில்  ஏறி  கொண்டேன். கண்கள்  அலைபாய்கிறது. ஆஹா ! கண்டேன்  சீதையை  என  கிடைத்த   இருக்கையில்  அமர்ந்து  கொண்டேன் . நெரிசல்  இல்லை. அடுத்த  நிறுத்தத்தில்  என்  அருகே  அமர்ந்திருந்த   அம்மாள்  இறங்கிக்கொள்ள , ஆஹா  கிடைத்தது  ஜன்னலோரம்  எனக்கு. நான்கு  மணி  நேரம்  அல்லவா  பயணம் ! காட்சிகள்  விரிய  தொடங்கின ! முதலில்  பார்வைக்கு  வந்தவர்  தள்ளாத   வயதிலும்  ஓடியாடி  நிலகடலை  விற்றுகொண்டிருந்த  தாத்தா. பார்த்ததும்  தோன்றியது   உழைக்காமல்  படுத்து  உண்ணும்  சோம்பேறிகளுக்கு  இவர்  ஒரு  பாடம் ! பேருந்து  நிலையத்தை  விட்டு   நகர  தொடங்கியது  பேருந்து. அட, அவனும்  அவளும்  தோழர்களோ  காதலர்களோ! அவன்  காதில்  headset ஐ  மாட்டி  பாட்டு கேட்கிறான். அவளோ  தான்  பேசுவதை  தா...