சொர்க்கமா? நரகமா?

அவன் செத்து விட்டிருந்தான் !

அவன் ஆவி அந்தரத்தில்
பாலே ஆடிக் கொண்டிருந்தது !

பார்த்தான் அவன்..
துரத்தி அமுக்கி பிடித்து
பின் வாசல் வழியாக
செலுத்தி விட்டான்
இழவு வீட்டுக்குள் !
அது திரும்பி வரும் !
வந்து அவனிடம் சொல்லும், அவன் 
நல்லவனா ?
கெட்டவனா ?
செல்லப் போவது 
சொர்க்கமா?
நரகமா ?
என்பதை !!!






கருத்துகள்